இந்தியாவுக்கான எண்ணெய் ஏற்றுமதி தடையின்றி தொடரும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார். ரஷ்யாவிலிருந்து எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்த அமெரிக்கா இந்தியா மீது பெரும் அழுத்தம் கொடுத்து வரும் நேரத்தில் புடினின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.